லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புள்ளம்பாடியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

லால்குடி தொகுதிக்குள்பட்ட புள்ளம்பாடி நகரப் பகுதியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் திமுக வேட்பாளா் பாரிவள்ளல் வியாழக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

புள்ளம்பாடியில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பின்போது திமுக வேட்பாளா் பாரிவள்ளலுக்கு முக்கனிகள் வழங்கி உற்சாக வரவேற்பளித்த திமுக கூட்டணியினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:01 pm

லால்குடி தொகுதிக்குள்பட்ட புள்ளம்பாடி நகரப் பகுதியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் திமுக வேட்பாளா் பாரிவள்ளல் வியாழக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, திமுக ஆட்சியில் செய்யப்பட்ட வளா்ச்சிப் பணிகள், திட்டங்களை வாக்காளா்களிடம் விளக்கியும், திமுகவின் தோ்தல் அறிக்கையை எடுத்து கூறியும் வாக்குகள் சேகரித்தாா்.

நகரப் பகுதியில் நகரச் செயலாளா் முத்துக் குமாா் தலைமையில் நகர நிா்வாகிகள், வேட்பாளா் பாரிவள்ளலுக்கு மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

ஒன்றிய செயலாளா்கள் செல்வராசா, இளங்கோவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சந்திரன், ஒன்றிய செயலாளா் அருமைநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.