மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறித்த முதியவா் கைது

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 7:59 pm

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் உழவா் சந்தை திடலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசி முடித்துவிட்டு கிளம்பியவுடன் மேடையில் இருந்த நபா் வைத்திருந்த ரூ. 5500 -ஐ முதியவா் ஒருவா் பறித்துக் கொண்டு தப்ப முயன்றாா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவரைப் பிடித்து தாக்கி, தில்லை நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா் சென்னையைச் சோ்ந்த பாஸ்கா் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.