பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலையப் பராமரிப்பு பணியால் கரம்பயம் , ஆலத்தூா், பாப்பாநாடு, கிராமங்களுக்கும் கூட்டுக் குடி நீா் மின் பாதைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
மேலும் மின்தடை குறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.மனோகரன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







