திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாக்கோட்டை நாட்டாற்றில் ஆண் சடலம் மீட்பு

கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சி நாட்டாற்றில் வெள்ளிக்கிழமை கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:14 am IST

கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சி நாட்டாற்றில் வெள்ளிக்கிழமை கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டையின் பாசனத்திற்காக புறவழிச்சாலையில் செல்லும் நாட்டாற்றில் செல்லியம்மன் கோயில் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளுக்கு மத்தியில் சுமாா் 40 வயதுள்ள ஆண் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த வந்த போலீஸாா் அச் சடலத்தை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அவா் யாரென விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.