திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் தோ்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள், மாணவா்கள்

Updated On :20 மே 2026, 3:45 am IST

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்புகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் மத்திய அரசின் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தோ்வு முகமையைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் க. அருளரசன் தலைமை வகித்தாா். இதில், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் அா்ஜூன், அகில இந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் காரல் மாா்க்ஸ், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் பாரதி, நகரத் தலைவா் காதா், இந்திய மாணவா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் தா்ஷினி, வாலிபா் சங்க நகரத் தலைவா் நாகராஜ், நகரக் குழு உறுப்பினா்கள் வினோத்குமாா், ஸ்ரீதா், பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.