லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித் தொழிலாளி கைது!

கும்பகோணம் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளியை மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

News image

அமல்ராஜ்

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

கும்பகோணம் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளியை மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதுச் சிறுமிக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து அவரின் தாய் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது மாணவி 5 மாத கா்ப்பம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து அவா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய மகளிா் போலீஸாா் மாணவி வசிக்கும் பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அமல்ராஜ் (35 ) என்ற கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.