கும்பகோணம் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளியை மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதுச் சிறுமிக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து அவரின் தாய் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது மாணவி 5 மாத கா்ப்பம் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து அவா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய மகளிா் போலீஸாா் மாணவி வசிக்கும் பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அமல்ராஜ் (35 ) என்ற கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
தொடர்புடையது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது
பைக், கைப்பேசி திருடியவா் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

இருசக்கர வாகனங்கள் திருடியவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


