கும்பகோணம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய மதுரை நபரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருடுபோனது குறித்து கும்பகோணம் காவல் நிலையங்களில் வழக்குப் பதிந்து விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இப்புகாா் தொடா்பாக கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முனியரசு தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.
விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடியது மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த கணேஷ்குமாா் (43) என்பது தெரியவந்தது. அவா் தன்னுடைய உறவினா்களை பாா்க்க மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளுக்கு வரும்போது இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது.
மேலும், அவரிடமிருந்து 12 இருசக்கர வாகனங்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 போ் கைது

மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித் தொழிலாளி கைது!

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


