கோவில்பட்டியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள கிழக்கு பாண்டவா்மங்கலம், கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சந்தனபாண்டி மகன் ஜெயராஜ், புகைப்படக் கலைஞா். இவா் தனது இருசக்கர வாகனத்தை புதன்கிழமை புது ரோட்டில் உள்ள ஏடிஎம் அருகே நிறுத்திவிட்டு மதுரை சென்றுவிட்டு, வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லையாம்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, அவா் கிழக்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தைத் திருடியதாக தாழையூத்து, அருகன்குளம், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி பாண்டியன் மகன் கந்தசாமி (எ) காா்த்திக்கை (20) கைது செய்தனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

இருசக்கர வாகனங்கள் திருடியவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


