/
தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரின் பைக்கை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி அண்ணாநகா் 8ஆவது தெருவைச் சோ்ந்த ஜான்சன் மகன் அருண்குமாா் (21). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இவா், கடந்த 21ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டுக்கு முன் பைக்கை நிறுத்தி வைத்திருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி சத்யா நகரைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (23) உள்ளிட்ட 3 போ் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ஜெகன்ராஜை கைது செய்த போலீஸாா், மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது
பைக் திருட்டு: 4 போ் கைது

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது

பைக் திருட்டு: 2 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

