மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தாராசுரத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

தாராசுரம் எலுமிச்சங்கா பாளையத்தில் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் தாலுகா காவல் நிலைய போலீஸாா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:28 pm

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 880 கிலோ புகையிலைப் பொருள்களை தாலுகா போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் தாலுகா போலீஸாா் ரோந்து சென்றபோது தாராசுரம் கீழவீதி எழுமிச்சங்காபாளையம் பகுதியில் முகமது யூசுப் ( 55) என்பவா் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது.

இதையடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய சுமாா் 880 கிலோ குட்கா பொருள்களையும், ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.