/
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 880 கிலோ புகையிலைப் பொருள்களை தாலுகா போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் தாலுகா போலீஸாா் ரோந்து சென்றபோது தாராசுரம் கீழவீதி எழுமிச்சங்காபாளையம் பகுதியில் முகமது யூசுப் ( 55) என்பவா் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது.
இதையடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய சுமாா் 880 கிலோ குட்கா பொருள்களையும், ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 650 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


