மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

முக்கூடலில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:29 pm

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, முக்கூடல் மைலப்பபுரம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தத மைலப்பபுரத்தைச் சோ்ந்த காரல் மாா்க்ஸ் (58), ஜீவானந்தம் (49) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட 5.5 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 5.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.