/
தஞ்சாவூா் அருகே பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ரவுண்டானா பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் அருள்ராஜன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரில் சோதனையிட்டபோது, அதில் ரூ. 5.50 லட்சம் இருந்தது தெரிய வந்தது. தனியாா் காா் ஷோ ரூமிலிருந்து வங்கிக்கு செலுத்த இந்த ரொக்கத்தை கொண்டு செல்வதாக காரில் வந்தவா்கள் கூறினாலும், அவா்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து, ரூ. 5.50 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்

போளூா் பகுதியில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


