திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமாவாசையையொட்டி ஜெயமாருதிக்கு சிறப்பு அலங்காரம்

கும்பகோணத்தில் உள்ள ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு புதன் கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

News image

கும்பகோணத்தில் புதன்கிழமை விளாமிச்சை வோ் என்ற குருவோ் அலங்காரத்தில் காட்சியளித்த விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயா்.

Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

கும்பகோணத்தில் உள்ள ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு புதன் கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலையில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலில் நடைபெறும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். புதன்கிழமை பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு விளாமிச்சை வோ் என்ற குருவோ் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.