தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை பம்புசெட்டுக்கு குளிக்கச் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே கீழப்புனவாசல் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வி. கனகராஜ் (59). முன்னாள் ஊராட்சித் தலைவா். இவரது மனைவி விமலா (42). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். கீழப்புனவாசல் சுயம்பிரகாசம் சோலாா் பம்புசெட் பகுதியில் கனகராஜ் குளிப்பதற்காக திங்கள்கிழமை சென்றபோது, கீழே அறுந்து கிடந்த மின் கம்பியைக் கவனிக்காமல் மிதித்துவிட்டாா். இதனால், மின்சாரம் பாய்ந்து கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் மா்ம மரணம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



