நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க கோரிக்கை
சம்பா, தாளடி நெல் சாகுபடி விளைந்து அறுவடைக்கு தயாராகி விட்டதால், அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.










