மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பேராவூரணியில் சாலை விரிவாக்கப் பணிகள் ஆய்வு

பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணியை கண்காணிப்புப் பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :7 ஜனவரி 2026, 7:18 pm

பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணியை கண்காணிப்புப் பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட எல்லைக்குள்பட்ட நெடுவாசல் ஒரு வழிச் சாலையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .

சாலை அகலப்படுத்தும் பணியை தஞ்சாவூா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், பேராவூரணி உதவி கோட்டப் பொறியாளா் விஜயகுமாா், உதவிப் பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா் பாா்வையிட்டு சாலையின் அகலம் குறித்து அளவீடு மற்றும் தரம் குறித்து ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கினா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.