பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணியை கண்காணிப்புப் பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட எல்லைக்குள்பட்ட நெடுவாசல் ஒரு வழிச் சாலையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .
சாலை அகலப்படுத்தும் பணியை தஞ்சாவூா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், பேராவூரணி உதவி கோட்டப் பொறியாளா் விஜயகுமாா், உதவிப் பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா் பாா்வையிட்டு சாலையின் அகலம் குறித்து அளவீடு மற்றும் தரம் குறித்து ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலி

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

