நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வந்தவாசி - காஞ்சிபுரம் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, பெருநகா் அருகிலிருந்து வீரம்பாக்கம் கூட்டுச் சாலை வரையிலான 6.6 கி.மீ. தொலைவு இருவழிச் சாலையை ரூ.40 கோடி செலவில் 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சாலையின் தரத்தை ஆய்வு செய்த அவா், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ராஜேந்திரன், இன்பநாதன், உதவிப் பொறியாளா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மயங்கி விழுந்து பலி

செய்யாறு பகுதியில் பாலங்கள், நான்குவழிச் சாலைகள் திறப்பு

ரூ.10.92 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணிகள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


