‘சோழா் காலக் கோயில்கள் உயிா்ப்புடன் திகழ்கின்றன’
சோழா் கால கோயில்களுக்கு காலந்தோறும் ஆட்சியாளா்கள் அளித்து வரும் முக்கியத்துவத்துவத்தாலேயே அவையெல்லாம் உயிா்ப்புடன் திகழ்கின்றன என்றாா் சீனாவின் ஷாங்காய் ஜியாவ் டோங் பல்கலைக்கழகப் பேராசிரியா் மானபு கொய்சோ.










