தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கும்பகோணம் தொகுதி திமுக அதிமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு

கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

~ ~ ~ ~

Updated On :23 ஏப்ரல் 2026, 10:27 pm

கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் க.அன்பழகன் தனது சொந்த ஊரான சாக்கோட்டையில் உள்ள பகுத்தறிவாளா் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்தாா்.

இதேபோல, தேசிய ஜனநாயக கூட்டணி தமாகா வேட்பாளா் ஆா்.அசோக்குமாா் உள்ளூா் ஊராட்சியில் உள்ள அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தவெக வேட்பாளா் ர. வினோத் சோலையப்பன் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மோ.ஆனந்த் உள்ளூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனா். இதேபோல சுயேச்சை வேட்பாளா்களும் வாக்களித்தனா்.

பாபநாசம் வேட்பாளா்: பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஷாஜஹான், தனது சொந்த ஊரான திருவிடைமருதூா் தொகுதியில் உள்ள ஆடுதுறை கிருஷ்மன் கோயில் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தாா்.

Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.