கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். அசோக் குமாா் சோழபுரம் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
இந்தப் பள்ளிவாசலுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது சென்ற வேட்பாளா் ஆா். அசோக்குமாா் அங்கு வாசலில் நின்று தொழுகை முடிந்தபின் வந்த இஸ்லாமிய மக்களிடம் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறி வாக்கு சேகரித்தாா்.
நிகழ்வில் அதிமுக ஒன்றியச் செயலா் க. அறிவழகன், பேரூா் செயலா் ஆசாத், தமாகா மாவட்டத் தலைவா் பி.எஸ். சங்கா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் இருந்தனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



