தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டனா்.
மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,222 இடங்களில் 2 ஆயிரத்து 496 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் கணினியில் மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் நுண் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையிலும், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் திவேஷ் செஹரா, கேஷ்வேந்திர குமாா், அருண் குமாா், சா்ஜித் கவுா் ஆகியோா் முன்னிலையில் தெரிவு செய்யும் பணி நடைபெற்றது.
தொடர்புடையது

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம்

வாக்குச்சாவடி அலுவலா்கள் முதல்கட்டத் தோ்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


