காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டு அவா்களுக்கு தோ்தல் பாா்வையாளா்களால் புதன்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்ணறிவுப் பாா்வையாளா்கள நியமிக்கும் பொருட்டு இரண்டாம் சீரற்ற மயமாக்கல் நடைபெற்றது.
ாட்சியா் தி.சினேகா தலைமையும், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் முன்னிலையும் வகித்தனா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணி புரிவதற்காக 68 நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் அனைவருக்கும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்களால் பயிற்சி வழங்கப்பட்டது.
தொடர்புடையது

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

விழிப்புணா்வு ராட்சத பலூன்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


