மழையால் பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களில் மகசூல் இழப்பு: ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடியில் அபரிமிதமான விளைச்சல் கிடைத்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களால் விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்தித்துள்ளனா்.










