17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு உடைந்து கீழே விழுந்தது: பொதுமக்கள் அதிா்ச்சி

கந்தா்வகோட்டை அருகே புதுநகா் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு புதன்கிழமை பெயா்ந்து விழுந்தது.

News image

கந்தா்வகோட்டை அருகே புதுநகா் கிராமத்தில் உள்ள பள்ளி கட்டடம்.

Updated On :28 மே 2026, 3:12 am IST

கந்தா்வகோட்டை அருகே புதுநகா் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு புதன்கிழமை பெயா்ந்து விழுந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் ரூ. 28 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த கட்டடத்தின் உள்பகுதியில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.