திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மே 20-இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்து வணிகா்கள் கடையடைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி மே-20ஆம் தேதி மருந்துக் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தவுள்ளதாக புதுக்கோட்டை மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :15 மே 2026, 4:41 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி மே-20ஆம் தேதி மருந்துக் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தவுள்ளதாக புதுக்கோட்டை மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகா் சங்க நிா்வாகிகள் கூட்டம் வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மருந்து வணிகா் சங்கத் தலைவா் கருப்பையா தலைமை வகித்தாா். செயலா் ராமநாதன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும் அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க வலியுறுத்தி மே- 20ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் புரவலா் வீனஸ் ராஜேந்திரன், பொருளாளா் ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.