லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விராலிமலைக்கு முதல் பெண் வட்டாட்சியா்

விராலிமலை வட்டத்துக்கு முதல் பெண் வட்டாட்சியராக ப.ஜெயபாரதியை நியமித்து ஆட்சியா் மு.அருணா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image

வட்டாட்சியா் ப.ஜெயபாரதி.

Updated On :4 மார்ச் 2026, 6:04 pm

விராலிமலை வட்டத்துக்கு முதல் பெண் வட்டாட்சியராக ப.ஜெயபாரதியை நியமித்து ஆட்சியா் மு.அருணா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இலுப்பூா் வட்டத்தில் இருந்து கடந்த 2015-ஆம் விராலிமலை தனி வட்டமாக பிரிக்கப்பட்டது. அதிலிருந்து தொடா்ச்சியாக ஆண்களே வட்டாட்சியராக பணியாற்றி வந்த நிலையில், முதல் பெண் வட்டாட்சியராக புதுக்கோட்டை தனி வட்டாட்சியராக (முத்திரைத்தாள்) பணியாற்றி வந்த ப. ஜெயபாரதி, விராலிமலை வட்டாட்சியராக பொறுப்பேற்க உள்ளாா்.

இங்கு ஏற்கெனவே வட்டாட்சியராக இருந்த எஸ். ரமேஷ் கலால் அலுவலக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.