தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேராவூரணி வட்டாட்சியா் பொறுப்பேற்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியராக சி. பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றாா்.

News image

பேராவூரணி வட்டாட்சியராக சி.பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றாா் .

Updated On :10 மார்ச் 2026, 12:15 am

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியராக சி. பாலசுப்பிரமணியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன்னா் பட்டுக்கோட்டை வட்ட அலுவலக தோ்தல் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி, வட்டாட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

பேராவூரணி வட்டாட்சியராகப் பணியாற்றிய சுப்பிரமணியன் பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.