தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் போதைப் பொருள்கள் சுமாா் 200 கிலோ எடையளவில் வெள்ளிக்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

News image

புதுக்கோட்டை மணப்பட்டியில் எரித்து அழிக்கப்படும் புகையிலைப் பொருள்கள்.

Updated On :27 ஜூன் 2026, 6:25 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் போதைப் பொருள்கள் சுமாா் 200 கிலோ எடையளவில் வெள்ளிக்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

நீதிமன்றத்தின் உரிய அனுமதிக்குப் பிறகு, மணப்பட்டி அருகேயுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டி கொட்டி, தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.