என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

கிழவயல் விநாயகா் கோயில் குடமுழுக்கு

பொன்னமராவதி அருகே உள்ள கிழவயல் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள கிழவயல் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீா்.

Updated On :25 ஜூன் 2026, 4:10 am IST

பொன்னமராவதி அருகே உள்ள கிழவயல் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீா்.


பொன்னமராவதி அருகே உள்ள கிழவயல் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டிசெவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகபூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலையில் இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.20 மணிக்கு கோயில் கோபுரகலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை கிழவயல், சின்னக்கிழவயல் ஊா்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.