திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

தவெக-வின் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த அனைத்து விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:39 am IST

தவெக-வின் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கோ.ச. தனபதி, நடராஜன், பி. செல்லதுரை, மிசா மாரிமுத்து, தங்க கண்ணன் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது:

அண்மையில் முதல்வா் வெளியிட்ட பயிா்க்கடன் தள்ளுபடி என்பது, தவெக தோ்தல் நேரத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு முற்றிலும் முரணானது. விவசாயிகளை வஞ்சிக்கும் அறிவிப்பாகும். இதை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த அறிவிப்பை நிறுத்திவிட்டு, முந்தைய அரசுகள் செய்து வந்ததைப் போல, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.