விராலிமலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மாத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக மாத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையிலான போலீஸாா் மாத்தூா் அருகேயுள்ள வீரப்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது புகையிலை பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சக்திவேலை (43) கைது செய்து, 5 ஆயிரம் மதிப்புள்ள 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்
புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
ஏா்வாடி அருகே புகையிலை பதுக்கியவா் கைது

புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

