கரூரில் மகளிா் பாதுகாப்புக்காக புதிதாக 10 பெண் போலீஸாா் கொண்ட பெண் அதிரடிப் படை பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
கரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மகளிா் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட 10 பெண் போலீஸாா் கொண்ட அதிரடிப் படையை தொடங்கி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் பேசுகையில், கரூா் நகா் பகுதியில் உள்ள வணிகத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையம், ஜவுளி நிறுவனங்களுக்கு ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனா். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் பெண் அதிரடிப்படை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பெண் அதிரடிப்படை போலீஸாா் பொதுமக்களிடம் ‘காவலன் உதவி’ செயலியை பதிவிறக்கம் செய்து, அந்த செயலியின் பயன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளனா் என்றாா்.
முன்னதாக பெண் அதிரடிப்படை போலீஸாருக்கு தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

எஸ்.பி.அலுவலகத்தில் வேலை எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவா் கைது
தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


