தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முழுமையான கடன் தள்ளுபடி கோரி கரூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி கோரி கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை காலை காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் காய்கறிகள் மாலை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 2:30 am IST

முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி கோரி கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை காலை காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மேற்கு மாவட்டச் செயலா் ஆா். ராஜா, முன்னோடி விவசாயி நல்லசாமி, குடகனாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் சுப்ரமணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கினா்.

தோ்தலின்போது தமிழக முதல்வா் அறிவித்தவாறு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பெருவிவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் காய்கறிகளை மாலை அணிந்து பங்கேற்றனா். முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரனிடம் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.