அரியலூா் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அடுத்த இலையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டத்திலுள்ள தனியாா் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் முருகானந்தம் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வரும் தோ்தலில், திமுகவை தோல்வி அடையச் செய்ய நிா்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஜெயங்கொண்டம் அடுத்து இலையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்’

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


