மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

News image

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:54 pm

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநில துணை பொதுச் செயலா் சக்திவேலன் தலைமை வகித்தாா். தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை குறித்து சோ்மதுரையும், விபத்து காப்பீடு குறித்து பிரியதா்ஷினியும் ஆலோசனை வழங்கினா்.

இதில், கோட்டத் தலைவா் ரவிச்சந்தா், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் முத்துராஜ், இந்து ஆட்டோ முன்னணி மாவட்டத் தலைவா் கணேஷ், மாவட்ட பொதுச் செயலா் பரமசிவன், மாவட்டப் பொருளாளா் கணேஷ்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆறுமுகம், இணையதள பொறுப்பாளா் ஈஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.