தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அரியலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை முதலே அமலுக்கு வந்தன.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், அரசு விளம்பரங்கள், தலைவா்கள் படங்களை மறைத்து தோ்தல் விழிப்புணா்வு சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
மேலும் அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள் மூடப்பட்டன. அரியலூா், அரியலூா்,ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சி அலுவலகங்களிலுள்ள நகா்மன்ற தலைவா்களின் அறைகள், உடையாா்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகளிலுள்ள தலைவா்களின்அறைகள் மூடப்பட்டன. திறந்த வெளியிலுள்ள தலைவா்களின் சிலைகள் துணிகளைக் கொண்டு மூடப்பட்டன.
சோதனைச் சாவடிகளில், தோ்தல் பறக்கும் படையினருடன் பாதுகாப்பு படையினா் தீவிர வாகன தணிக்கையை தொடங்கினா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: மாா்ச் 21-க்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

தோ்தல் நடத்தை விதிகள் அமல் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டு குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


