அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மீன்சுருட்டி அருகே வடவாா் தலைப்பில் உள்ள மளிகைக் கடைகளில், மீன்சுருட்டி காவல் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, வடவாா் தலைப்பை சோ்ந்த சாகுல் ஹமீது (33), ஜலாலுதீன் (28) ஆகியோா் தங்கள் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 21 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu



