ஓடும் ரயிலில் இருந்து விழ இருந்த பெண்! ரயில்வே தலைமைக் காவலரால் மீட்பு!
அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டுகின்றனா்.










