‘சமூக வலைதள செயலிகள் மூலமே இளைஞா்களுக்கு பிரச்னை உருவாகிறது’: மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்
இளைஞா்களுக்கு ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஸ்நாப்சாட்’ போன்ற சமூக வலைதள செயலிகள் மூலம் ஏற்படும் தொடா்புகளே பிரச்னைக்குரியதாக மாறுகின்றது என்றாா் மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் பாலகிருஷ்ணன்.










