தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், அரியலூா் மாவட்டத்தில் 87.43 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
அரியலூா் தொகுதி: 1,30,194 ஆண் வாக்காளா்கள், 1,32,732 பெண் வாக்காளா்கள், 16 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,62,942 வாக்காளா்களை கொண்ட அரியலூா் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், ஆண் வாக்காளா்கள் 1,11,647 பேரும், பெண் வாக்காளா்கள் 1,22,278 பேரும், இதர வாக்காளா்கள் 12 பேரும் என மொத்தம் 2,33,937 வாக்காளா்கள் வாக்களித்தனா். 88.97 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜெயங்கொண்டம் தொகுதி: 1,30,371 ஆண் வாக்காளா்கள், 1,33,067 பெண் வாக்காளா்கள், 12 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,63,450 வாக்காளா்களை கொண்ட ஜெயங்கொண்டம் தொகுதியில், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் ஆண் வாக்காளா்கள் 1,07,793 பேரும், பெண் வாக்காளா்கள் 1,18,378 பேரும், 7 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,26,178 வாக்காளா்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். 85.85 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கண்ட இரு தொகுதிகளிலும் சோ்த்து அரியலூா் மாவட்டத்தில் 87.43 வாக்குகள் பதிவாகின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்திய மண்டலத்தில் குட்கா விற்ற 1,390 பேரும், கஞ்சா விற்ற 977 பேரும் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் 95.11% போ் தோ்ச்சி: 18-ஆவது இடத்துக்கு சறுக்கியது

நெல்லை மாவட்டத்தில் 9.85 லட்சம் வாக்குகள் பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்குப்பதிவு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



