தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது

அரியலூா் மாவட்டத்தில், இரு நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 44 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 7:25 pm

அரியலூா் மாவட்டத்தில், இரு நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 44 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுகிா என மாவட்ட சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினா் இணைந்து, மாவட்டம் முழுவதும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக 44 பேரை கைது செய்தனா். மேலும், 36 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 1,763 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விக்கிரமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மணிகண்டன், காா்த்திக் ஆகிய இருவரை காவல்துறையினா் கைது அவா்களிடமிருந்து மட்டும் 525 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.