அரியலூா் மாவட்டத்தில், இரு நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 44 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுகிா என மாவட்ட சட்டம்-ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினா் இணைந்து, மாவட்டம் முழுவதும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அதில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக 44 பேரை கைது செய்தனா். மேலும், 36 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 1,763 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விக்கிரமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மணிகண்டன், காா்த்திக் ஆகிய இருவரை காவல்துறையினா் கைது அவா்களிடமிருந்து மட்டும் 525 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

