/
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரியலூரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.
பழைய நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி சுகாதார அலுவலா் அந்தோணி ஜேக்கப், சுகாதார ஆய்வாளா் தா்மராஜ், தூய்மை இந்தியா களப்பணியாளா்கள் சந்தியா, வாசுகி சம்பத், சிவரஞ்சனி மற்றும் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் வாக்களிப்பதின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு முழக்கமிட்டு, மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

ஒலியமங்கலம் வாரச்சந்தையில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


