மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அரியலூா் குறைதீா்க்கும் குமரன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:31 pm

பங்குனி உத்திர தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற குறைதீா்க்கும் குமரன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள முருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், தீருநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இதைக் காண சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதே போல், அரியலூா் நகரிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பிரதான சிவன் கோயில்களிலுள்ள முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.