/
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சீ. ரமேஷ் தொகுதி மக்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
சனிக்கிழமை காலை இவா் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்,தெற்கு வாசல், கடைவீதி, சித்திரை வீதி, உத்திரவீதி பகுதிகளில் நடந்தே சென்று வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடை வாடகை விவகாரம்: அறநிலையத் துறைக்கு உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறையை சீரமைக்க நடவடிக்கை தேவை: நயினாா் நாகேந்திரன்

இந்து சமய அறநிலையத் துறையின் முக்கிய திட்டங்கள்: அமைச்சா் சீ.ரமேஷ் ஆய்வு







