திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்டிக்கடையில் மது விற்றவா் கைது

திருச்சி மாவட்டம், கொப்பம்பட்டியில் பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 1:26 am IST

திருச்சி மாவட்டம், கொப்பம்பட்டியில் பெட்டிக்கடையில் மது விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

அரசு அனுமதித்துள்ள இரவு 10 மணிக்கு மேல் மது விற்பதைத் தடுக்கும் வகையில் துறையூா் வட்டாட்சியா் சிவகுமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் உப்பிலியபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனை செய்தனா். அப்போது கொப்பம்பட்டி வீரப்பன் மகன் தங்கராசு (60) பெட்டிக்கடையில் அரசு மதுவை கூடுதல் விலைக்கு விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் வருவாய் துறையினா் அவரது கடையை சோதனை செய்தனா்.

அப்போது அந்தக் கடையில் இருந்த 28 மது புட்டிகளுடன் தங்கராசுவை பிடித்து உப்பிலியபுரம் போலீஸில் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.