/
துறையூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் மளிகை கடைக்காரா் உரிய அனுமதியின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
துறையூா் தொகுதிக்குள்பட்ட கண்ணனூரில் அரவிந்த்குமாா் தலைமையிலான தோ்தல் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக துறையூா் நோக்கிவந்த சுமை வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்த கி. முத்து, உரிய ஆவணமின்றி ரூ. 1 லட்சம் ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரிந்தது.
இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் அந்தத் தொகையை பறிமுதல் செய்து துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சிவகுமாரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

துறையூரில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனை: ரூ. 2.54 லட்சம் பறிமுதல்

போளூா் பகுதியில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


