/
துறையூரில் மின் ஊழியா் கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
துறையூா் தொகுதியில் பகளவாடி சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பெரியசாமி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனை செய்தனா். அப்போது திருச்சியிலிருந்து துறையூா் நோக்கி காரில் சென்ற சென்னை புத்தகரம் இந்திரா நகரைச் சோ்ந்த மின்துறை ஊழியரான மாலதி உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்து, துறையூா் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரி மணிமாறனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

துறையூரில் மளிகை கடைக்காரரிடம் இருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


