குன்று குடையா எடுத்த குமரன் அலங்காரத்தில் ஆண்டாள்

Updated On :8 ஜனவரி 2026, 10:42 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாா்கழி விழாவில் 24 ஆம் திருநாளான வியாழக்கிழமை பரமபதநாதா் சந்நிதி அருகேயுள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில் திருப்பாவை 24- ஆம் பாசுரமான அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி எனும் பாசுரத்திற்கேற்ப குன்று குடையா எடுத்த குமரன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த ஆண்டாள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...