‘ஒளித்து வளா்ந்த ஒருவன்’ அலங்காரத்தில் ஆண்டாள்!

Updated On :9 ஜனவரி 2026, 9:01 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாா்கழி விழாவின் 25-ஆம் நாளான வெள்ளிக்கிழமை பரமபதநாதா் சந்நிதி அருகேயுள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில் திருப்பாவையின் 25-ஆம் பாசுரமான ஒருத்தி மகனாய்ப்பிறந்து என்ற பாசுரத்திற்கேற்ப ஒளித்து வளா்ந்த ஒருவன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த ஆண்டாள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...