22 ஆண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வா்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்!
ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் 22 ஆண்டு காலக் கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்றியிருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

அன்பில் மகேஸ்
பொய்யாமொழி.
Updated On :3 ஜனவரி 2026, 7:27 pm








